Post by Kanchi Periva on Aug 26, 2012 18:49:12 GMT 5.5
Email message forwarded by Smt Prema Subramaniam...
---------------------------------------------------------------------------------
விழுப்புரத்தில் உள்ள சிவன் கோவில் "கல்வெட்டு" பற்றி பெரியவா சொன்னது.....
"சாக்ஷாத் மூலமூர்த்தியா இருக்கற பாணலிங்கம் எல்லாத்துலயுமே "கல்வெட்டு" உண்டு! வேடனா வந்த ஸ்வாமிய அர்ஜுனன் அம்பால அடிச்சதும், "கொழந்தை என்னமா குறியா, எத்தனை விசையா அடிச்சிருக்கான்!"...ன்னு ஸ்வாமி சந்தோஷப்பட்டுண்டு, அவன் ஏதோ திருவாபரணம் பண்ணி சாத்தினாப்ல, அந்த அடினால தன்னோட சிரஸ்ல ஒரு தழும்பையும் உண்டாக்கிண்டு, அதை வேற எல்லார்க்கும் ரொம்ப பெருமையா காட்டிண்டார்!
இவரேதான் பிற்காலத்ல பாண்டிய ராஜா பிரம்பால அடிச்சப்போ, தான் அடிபட்டுக்காம, நைஸா அடிச்சவன் உள்பட அத்தனை பேருக்கும் அடி விழும்படி பண்ணினார்! இங்க பக்தியாவேசத்ல லோக தர்மாதர்மங்களை மீறி மாணிக்கவாசகர் கஜானா பணத்துலேர்ந்து கோவில் கட்டினதை misappropriationனோட சேத்து, அவரை ராஜா பனிஷ் பண்ணினதுக்காக, ஸ்வாமியும் இவனுக்கு முதுகுல பெரம்பால அடி குடுத்து punish பண்ணினார்.
ஆனா.....அர்ஜுனன் அடிச்சதோ, வீர தர்மப்படி தானும் அவனோட சண்டை போட்டப்போ, அவன் செய்ய வேண்டியதை
செஞ்சதுதான்! அதுனால "இத்தனை தெறமையா தநுர்வேத சாமர்த்தியத்தை காட்டியிருக்கானே கொழந்தை!" ன்னு மெச்சி அந்த அடியையே பூஷணமா லோகத்துக்கு காட்டினார். சாதாரணமா.....நாமெல்லாம் அடி வாங்கி வீக்கம், காயம் ஆச்சுன்னாக்கூட, வெளில சொல்ல வெக்கப்பட்டுண்டு, "விழுந்துட்டோம், இடிச்சிண்டுட்டோம் "...ன்னு இப்டி எதாவுது பூசி மொழுகுவோம். ஆனா சாக்ஷாத் பரமேஸ்வரன் அர்ஜுனன்ட்ட பட்டுண்ட அடியோட தழும்பை ஏதோ "பாரத் ரத்னா, பத்மபூஷண்" டைட்டில் மாதிரி "பார்த்த ப்ரஹாரம்" [பார்த்தன் குடுத்த அடி] ன்னு, தன்னோட அத்தனை பாணலிங்க ரூபங்கள்ளேயும் சிரோ பாகத்ல அம்புக்குறி
மாதிரி புடைப்பா வெச்சுண்டுட்டார்!......
....பாணலிங்கம் இயற்க்கையாவே சிவ ஸ்வரூபமா நர்மதை நதியில கெடைக்கற கல்லு!
எண்ணவே மாளாது அத்தனை பாணலிங்கம் அந்த நதில உண்டு. ஆத்து பூஜைல வெக்கற சின்ன சைஸ்லேர்ந்து கோவில்ல வெக்கற பெரிய சைஸ் வரைக்கும் ஏகப்பட்ட பாணங்கள் எத்தனையோ காலமா எடுத்தும் கூட, இன்னும் நர்மதைல கெடச்சுண்டே இருக்கு! எல்லாத்துலேயும் உச்சியில இந்த வடுவும் இருக்கு!
தன்னை அஸ்த்ரத்தால அடிச்ச அர்ஜுனனுக்கு பதிலடியும் குடுத்தார்......ஒரு மஹா வீரனுக்கு இன்னொரு மஹா வீரன் குடுக்க வேண்டிய ப்ரைஸ்தான்! ரொம்ப ஒஸ்த்தியான பாசுபதாஸ்த்ரத்தை பரம ப்ரீதியோட குடுத்துட்டார்! ஆனா, இந்த திருவாமாத்தூர்ல மட்டும், லிங்கத்துக்கு மேலே அம்படி முத்ரை இல்லை! ஆனா, ஒரு பசுவோட குளம்படி "கோஷ்பதம்" இருக்கும். ஒரு அம்மாக்காரி கொழந்தையை தூக்கிப் பிடிச்சிண்டு தன்னோட தலைல உதைக்கச் சொல்லி சந்தோஷப்படறா மாதிரி, இந்த கோமாத்ருபுரத்ல பசுவுக்கு அம்மாவா வந்த ஸ்வாமி, அதோட குளம்பால சிரஸ்ல அடிவாங்கிண்டு அதை பெர்மனென்ட் முத்ரையாவே லிங்கத்துல
காட்டிண்டிருக்கார் ...."
---------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
விழுப்புரத்தில் உள்ள சிவன் கோவில் "கல்வெட்டு" பற்றி பெரியவா சொன்னது.....
"சாக்ஷாத் மூலமூர்த்தியா இருக்கற பாணலிங்கம் எல்லாத்துலயுமே "கல்வெட்டு" உண்டு! வேடனா வந்த ஸ்வாமிய அர்ஜுனன் அம்பால அடிச்சதும், "கொழந்தை என்னமா குறியா, எத்தனை விசையா அடிச்சிருக்கான்!"...ன்னு ஸ்வாமி சந்தோஷப்பட்டுண்டு, அவன் ஏதோ திருவாபரணம் பண்ணி சாத்தினாப்ல, அந்த அடினால தன்னோட சிரஸ்ல ஒரு தழும்பையும் உண்டாக்கிண்டு, அதை வேற எல்லார்க்கும் ரொம்ப பெருமையா காட்டிண்டார்!
இவரேதான் பிற்காலத்ல பாண்டிய ராஜா பிரம்பால அடிச்சப்போ, தான் அடிபட்டுக்காம, நைஸா அடிச்சவன் உள்பட அத்தனை பேருக்கும் அடி விழும்படி பண்ணினார்! இங்க பக்தியாவேசத்ல லோக தர்மாதர்மங்களை மீறி மாணிக்கவாசகர் கஜானா பணத்துலேர்ந்து கோவில் கட்டினதை misappropriationனோட சேத்து, அவரை ராஜா பனிஷ் பண்ணினதுக்காக, ஸ்வாமியும் இவனுக்கு முதுகுல பெரம்பால அடி குடுத்து punish பண்ணினார்.
ஆனா.....அர்ஜுனன் அடிச்சதோ, வீர தர்மப்படி தானும் அவனோட சண்டை போட்டப்போ, அவன் செய்ய வேண்டியதை
செஞ்சதுதான்! அதுனால "இத்தனை தெறமையா தநுர்வேத சாமர்த்தியத்தை காட்டியிருக்கானே கொழந்தை!" ன்னு மெச்சி அந்த அடியையே பூஷணமா லோகத்துக்கு காட்டினார். சாதாரணமா.....நாமெல்லாம் அடி வாங்கி வீக்கம், காயம் ஆச்சுன்னாக்கூட, வெளில சொல்ல வெக்கப்பட்டுண்டு, "விழுந்துட்டோம், இடிச்சிண்டுட்டோம் "...ன்னு இப்டி எதாவுது பூசி மொழுகுவோம். ஆனா சாக்ஷாத் பரமேஸ்வரன் அர்ஜுனன்ட்ட பட்டுண்ட அடியோட தழும்பை ஏதோ "பாரத் ரத்னா, பத்மபூஷண்" டைட்டில் மாதிரி "பார்த்த ப்ரஹாரம்" [பார்த்தன் குடுத்த அடி] ன்னு, தன்னோட அத்தனை பாணலிங்க ரூபங்கள்ளேயும் சிரோ பாகத்ல அம்புக்குறி
மாதிரி புடைப்பா வெச்சுண்டுட்டார்!......
....பாணலிங்கம் இயற்க்கையாவே சிவ ஸ்வரூபமா நர்மதை நதியில கெடைக்கற கல்லு!
எண்ணவே மாளாது அத்தனை பாணலிங்கம் அந்த நதில உண்டு. ஆத்து பூஜைல வெக்கற சின்ன சைஸ்லேர்ந்து கோவில்ல வெக்கற பெரிய சைஸ் வரைக்கும் ஏகப்பட்ட பாணங்கள் எத்தனையோ காலமா எடுத்தும் கூட, இன்னும் நர்மதைல கெடச்சுண்டே இருக்கு! எல்லாத்துலேயும் உச்சியில இந்த வடுவும் இருக்கு!
தன்னை அஸ்த்ரத்தால அடிச்ச அர்ஜுனனுக்கு பதிலடியும் குடுத்தார்......ஒரு மஹா வீரனுக்கு இன்னொரு மஹா வீரன் குடுக்க வேண்டிய ப்ரைஸ்தான்! ரொம்ப ஒஸ்த்தியான பாசுபதாஸ்த்ரத்தை பரம ப்ரீதியோட குடுத்துட்டார்! ஆனா, இந்த திருவாமாத்தூர்ல மட்டும், லிங்கத்துக்கு மேலே அம்படி முத்ரை இல்லை! ஆனா, ஒரு பசுவோட குளம்படி "கோஷ்பதம்" இருக்கும். ஒரு அம்மாக்காரி கொழந்தையை தூக்கிப் பிடிச்சிண்டு தன்னோட தலைல உதைக்கச் சொல்லி சந்தோஷப்படறா மாதிரி, இந்த கோமாத்ருபுரத்ல பசுவுக்கு அம்மாவா வந்த ஸ்வாமி, அதோட குளம்பால சிரஸ்ல அடிவாங்கிண்டு அதை பெர்மனென்ட் முத்ரையாவே லிங்கத்துல
காட்டிண்டிருக்கார் ...."
---------------------------------------------------------