|
Post by radha on Nov 23, 2019 11:48:03 GMT 5.5
KANCHI NIVASAYA Vidhmahe Santha Rupaya Dhimahi Thanoo Chandrasekhendra ya Prachothayath
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
SRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA SRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA
SRI RAMA JAYAM SRI RAMA JAYAM SRI RAMA JAYAM SRI RAMA JAYAM
HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE HARE KRISHNA HARE KRISHNA KRISHNA HARE HARE
* வாழ்க்கையை லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதக் கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும். * தாயாகிய பூமி நம் விருப்பம் அனைத்தையும் அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைக் காப்பது நம் கடமை. * தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். அவரை வணங்குங்கள். * சமையலுக்காக அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும். * எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்தினால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த நிலை உண்டாகும். * எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கது. * அன்பினால் பிறரது குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும். * தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். * இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராயுங்கள். * நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால், மனம் துாய்மையாக இருக்கும்.
கேட்கிறார் காஞ்சிப்பெரியவர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|
|
Post by padhu on Nov 23, 2019 16:32:03 GMT 5.5
Sri Mahaperiyava padam charanam.
|
|