Post by radha on Jul 11, 2018 19:16:54 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA respectful PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய சிவானந்தலஹரி-யிலிருந்து பகவான் ஸ்ரீ ரமணரும் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளும் உபதேசித்தருளிய ரத்தினங்களான பத்து ஸ்லோகங்கள்
##############################
அங்கோலம் னிஜ பீஜ ஸந்ததிர்-அயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ னைஜ விபும் லதா க்ஷிதி-ருஹம் ஸிந்துஹ்-ஸ்ரித-வல்லபம் |
ப்ராப்னோதீஹ யதா ததா பஶுபதே:ஃ பத பாதாரவின்த-த்வயம்
சேதோவ்றுத்திர்-உபேத்ய திஶ்டதி ஸதா ஸா பக்திர் இதி-உச்யதே || ( 61 )
ஏறழிஞ்சல் மரத்தை அதன் விதைக்கூட்டமும், காந்தக்கல்லை ஊசியும், தன் நாயகனை பதிவ்பதையும், கொடிமரத்தையும், ஆறு சமுத்ரத்தையும், நாடியடைவது போல் மனநாட்டம் பசுபதியின் திருவடித்தாமரையை அடைந்து எக்கணமும் இருக்குமேயாகில் அதுவே பக்தி எனப்படும்.
பக்திர் மஹேஶ-பத-புஶ்கரம்-ஆவஸன்தீ
காதம்பினீவ குருதே பரிதோஶ-வர்ஶம் |
ஸம்பூரிதோ பவதி யஸ்ய மனஸ்-தடாக:
தஜ்-ஜன்ம-ஸஸ்யம்-அகிலம் ஸபலம் ச னான்யத் || (76 )
பரமசிவன் திருவடியாகிய வானத்தில் இருந்து வரும் பக்தி, மேக்ககூட்டம்போல் இன்பமழையைப் பொழிகிறது. அதன் மூலம் எவரெவருடைய மனதாகிய தடாகம் நிரம்புகிறதோ அவரவருடைய பிரவிப்பயிர் முழுதும் ஸபலமாகிறது. மற்றது அப்படியில்லது.
ஜனன-ம்றுதி-யுதாநாம் ஸேவயா தேவதானாம்
ன பவதி ஸுகேலேஶ: ஸம்ஶயோ னாஸ்தி தத்ர |
அஜனிம்-அம்றுத ரூபம் ஸாம்பம்-ஈஶம் பஜன்தே
ய இஹ பரம ஸெளக்யம் தே ஹி தன்யா லபந்தே |(83)
ஜனனம், மரணம் என்ற தொடர் உள்ள மனிதருக்கு மற்ற தெய்வங்களை வழிபடுவதால் ஒருவித சுகமும் இல்லை. இது நிச்சயம். பிறப்பில்லாதவர், ஆனால் அம்ருதரூபர், பரமேச்வரன் அம்பிகையருபாகன். அவர்பால் பற்று கொண்டவரோ பரம சௌக்கியம் எய்துகின்றனர். அவரே புண்யவான்களுமாவர்.
கடோ வா ம்றுத்-பிண்டோ-அபி-அணுர்-அபி ச தூமோ-அக்னிர்-அசல:
படோ வா தன்துர்-வா பரிஹரதி கிம் கோர-ஶமநம் |
வ்றுதா கண்ட-க்ஶோபம் வஹஸி தரஸா தர்க-வசஸா
பதாம்போஜம் ஶம்போர்-பஜ பரம-ஸெளக்யம் வ்ரஜ ஸுதீ:ஃ || ( 6 )
ஹே அறிஞனே!உன்னை கேட்கிறன் - (தர்க்கத்தில் உதாரணமாகவரும்) குடமோ மண் உருண்டையோ, அணுவோ, புகையோ, தீயோ அல்லது மலையேதான் இருக்கட்டுமே, இன்னும், துணியோ, நூலோ தான் பயங்கர யமனை தூரத்தில் தள்ள முடியுமா?ஏன் இந்த கடித்த தர்க்கப்பேச்சு?சம்புவுன் திருவடியை சேவித்து பரம சௌக்யம் பெறலாமே!
வக்ஷஸ்-தாடன ஶன்யா விதலிதோ வைவஸ்வதோ னிர்ஜரா |
கோடீரோஜ்ஜ்வல-ரத்ன-தீப-கலிகா-நீராஜனம் குர்வதே |
த்றுஶ்ட்வா முக்தி வதூஸ் தனோதி நிப்றுதாஶ்லேஶம் பவானீ-பதே
யச்-சேதஸ்-தவ பாத-பத்ம-பஜனம் தஸ்யேஹ கிம் துர்-லபம் || ( 65 )
ஹே பவாநிபதே!எவனது மனம் திருவடித்தாமரையை சேவிக்கிறதோ அவனுக்கு இவ்வுலகில் அடைய முடியாதது எது?யமனும் மார்பில் உதை கிடக்குமோ என அஞ்சி ஒடிவிடுகிறான்?தேவர்கள் தம் கிரீடத்தில் பிரகாசிக்கும் ரத்ன கற்களாகிய தீபங்களால் ஹாரத்தியை செய்கிறார்கள். முக்தி என்னும் பெண் அவனைக் கண்டதும் இறுகத் தழுவிக் கொள்வாளே!
குஹாயாம் கேஹே வா பஹிர்-அபி வனே வா(அ)
த்ரி-ஶிகரே
ஜலே வா வஹ்நௌ வா வஸது வஸதே:ஃ
கிம் வத பலம் |
ஸதா யஸ்யைவாந்த:ஃ கரணம்-அபி ஶம்போ
தவ பதே
ஸ்திதம் செத்-யோகோ(அ)ஸெள ஸ ச பரம-யோகீ
ஸ ச ஸுகீ || ( 12 )
ஒருவன் வஸிக்கும் இடத்தின் மூலமும் பயனில்லை. குகையிலோ, வீட்டிலோ மலை உச்சியிலோ, தண்ணீரிலோ, தீயிலோ அவனிருக்கட்டும். அவன் மனம் மட்டும், ஹே ஸம்போ! உமது காலடியை பற்றியிருந்தால் அதுவே யோகம், அவனே யோகீ, அவனே ஸகல சுகங்களையும் பெறுவான்.
நரத்வம் தேவத்வம் நக-வ-னம்றுகத்வம் மஶகதா
பஸுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி-ஜனனம் |
ஸதா த்வத்-பாதாப்ஜ ஸ்மரண-பரமானந்த-லஹரீ
விஹாராஸக்தம் சேத்-ஹ்ருதயம்-இஹ கிம்
தேந வபுஶா ||( 10 )
ஹேப்ரபோ, உமது திருவடித்தாமரையை எக்கணமும் நினைத்துப் பெறும் பரமானந்த வெள்ளப்பெருக்கில் மூழ்கித் திளைக்கும் பற்று மட்டும் ஒருவருக்கு இருந்தால், உருவத் தோற்றம் எப்படி இருந்தாலென்ன?பிறப்பு முறையில் மனிதராகவோ, தேவராகவோ, மலைக்காட்டுமிருகமாகவோ, கொசுவாகவோ, பசுவாகவோ, பூச்சியாகவோ அல்லது பக்ஷியாக இருந்து விட்டுப் போகட்டுமே! .
கபீரே காஸாரே விஸதி விஜனே கோர-விபினே
விஶாலே ஶைலே ச ப்ரமதி குஸுமார்த்தம் ஜட-மதி:ஃ |
ஸமர்ப்யைகம் சேத:ஃ ஸரஸிஜமுமாநாத பவதே
ஸுகேன-அவஸ்தாதும் ஜன இஹ ந ஜானாதி கிம்-அஹோ || ( 9 )
விவேகமில்லாதவர் புஷ்பம் பறிக்க தன்னந்தனியே பயங்கர காட்டிலும், ஆழமான குளத்திலும், பெரும் குன்றுகளிலும் புகுவர்;அந்தோ பரிதாபம். உமையருபாகனே! உமக்கு ஒரே ஒரு மனம் என்ற தாமரைப்பூவை ஸமர்ப்பித்து சுகம் பெறலாம் என்பது கூட ஏன் தெரியவில்லை?
வடுர்வா கேஹீ வா யதிர்-அபி ஜடீ வா ததிதரோ
நரோ வா ய:ஃ கஶ்சித்-பவது பவ கிம் தேன பவதி? |
யதீயம் ஹ்றுத்-பத்மம் யதி பவத்-அதீனம் பஶுபதே
ததீயஸ்-த்வம் ஶம்போ பவஸி பவ பாரம் ச வஹஸி | ( 11 )
நிலமை பற்றியும் கவலை வேண்டாம். பிரம்மசாரி, கிருஹத்தன், ஸந்நியாஸி, ஜடை தரித்தவர் இப்படி எந்த நிலையில் இருப்பினும் அதனால் ஆவதொன்றுமில்லை. பசுபதே!உனதடிமை என்ற எண்ணமிருந்தால், அவணடியாளாகவல்லவா தாங்கள் ஆகி அவர் குடும்பச் சுமையை தாங்குவீர்!
ஆத்யா(அ)வித்யா ஹ்ருத்-கதா நிர்கதாஸீத்
வித்யா ஹ்ருத்யா ஹ்ருத்-கதா த்வத்-ப்ரஸாதாத் |
ஸேவே நித்யம் ஸ்ரீ-கரம் த்வத்-பதாப்ஜம்
பாவே முக்தேர் பாஜனம் ராஜ-மௌலே || ( 91 )
ஹே சந்த்ரமௌலே!வெகுநாட்களாக இருந்த அஜ்ஞானம் உமதருளால் தொலைந்துவிட்டது. நல்லதான ஜ்ஞானம் ஹ்ருதயத்தில் பதிந்துள்ளது. மங்களகரமான, மோக்ஷமளிப்பதுமான உமது திருவடித்தாமரையை நித்யம் ஸேவிக்கிறேன்.
மஹான்களின் உபதேசப்படியாக அவர்களுக்கு நமஸ்காரம் செய்து, பிரதி தினமும் இதனைப் பாராயணம் செய்து லோக க்ஷேமத்திற்கென ப்ரார்த்தனை செய்து குருவருளோடு இறையருளும் ஒருசேரப் பெறுவோமாக!
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை
நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
AMRITHA VAHINI
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய சிவானந்தலஹரி-யிலிருந்து பகவான் ஸ்ரீ ரமணரும் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளும் உபதேசித்தருளிய ரத்தினங்களான பத்து ஸ்லோகங்கள்
##############################
அங்கோலம் னிஜ பீஜ ஸந்ததிர்-அயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ னைஜ விபும் லதா க்ஷிதி-ருஹம் ஸிந்துஹ்-ஸ்ரித-வல்லபம் |
ப்ராப்னோதீஹ யதா ததா பஶுபதே:ஃ பத பாதாரவின்த-த்வயம்
சேதோவ்றுத்திர்-உபேத்ய திஶ்டதி ஸதா ஸா பக்திர் இதி-உச்யதே || ( 61 )
ஏறழிஞ்சல் மரத்தை அதன் விதைக்கூட்டமும், காந்தக்கல்லை ஊசியும், தன் நாயகனை பதிவ்பதையும், கொடிமரத்தையும், ஆறு சமுத்ரத்தையும், நாடியடைவது போல் மனநாட்டம் பசுபதியின் திருவடித்தாமரையை அடைந்து எக்கணமும் இருக்குமேயாகில் அதுவே பக்தி எனப்படும்.
பக்திர் மஹேஶ-பத-புஶ்கரம்-ஆவஸன்தீ
காதம்பினீவ குருதே பரிதோஶ-வர்ஶம் |
ஸம்பூரிதோ பவதி யஸ்ய மனஸ்-தடாக:
தஜ்-ஜன்ம-ஸஸ்யம்-அகிலம் ஸபலம் ச னான்யத் || (76 )
பரமசிவன் திருவடியாகிய வானத்தில் இருந்து வரும் பக்தி, மேக்ககூட்டம்போல் இன்பமழையைப் பொழிகிறது. அதன் மூலம் எவரெவருடைய மனதாகிய தடாகம் நிரம்புகிறதோ அவரவருடைய பிரவிப்பயிர் முழுதும் ஸபலமாகிறது. மற்றது அப்படியில்லது.
ஜனன-ம்றுதி-யுதாநாம் ஸேவயா தேவதானாம்
ன பவதி ஸுகேலேஶ: ஸம்ஶயோ னாஸ்தி தத்ர |
அஜனிம்-அம்றுத ரூபம் ஸாம்பம்-ஈஶம் பஜன்தே
ய இஹ பரம ஸெளக்யம் தே ஹி தன்யா லபந்தே |(83)
ஜனனம், மரணம் என்ற தொடர் உள்ள மனிதருக்கு மற்ற தெய்வங்களை வழிபடுவதால் ஒருவித சுகமும் இல்லை. இது நிச்சயம். பிறப்பில்லாதவர், ஆனால் அம்ருதரூபர், பரமேச்வரன் அம்பிகையருபாகன். அவர்பால் பற்று கொண்டவரோ பரம சௌக்கியம் எய்துகின்றனர். அவரே புண்யவான்களுமாவர்.
கடோ வா ம்றுத்-பிண்டோ-அபி-அணுர்-அபி ச தூமோ-அக்னிர்-அசல:
படோ வா தன்துர்-வா பரிஹரதி கிம் கோர-ஶமநம் |
வ்றுதா கண்ட-க்ஶோபம் வஹஸி தரஸா தர்க-வசஸா
பதாம்போஜம் ஶம்போர்-பஜ பரம-ஸெளக்யம் வ்ரஜ ஸுதீ:ஃ || ( 6 )
ஹே அறிஞனே!உன்னை கேட்கிறன் - (தர்க்கத்தில் உதாரணமாகவரும்) குடமோ மண் உருண்டையோ, அணுவோ, புகையோ, தீயோ அல்லது மலையேதான் இருக்கட்டுமே, இன்னும், துணியோ, நூலோ தான் பயங்கர யமனை தூரத்தில் தள்ள முடியுமா?ஏன் இந்த கடித்த தர்க்கப்பேச்சு?சம்புவுன் திருவடியை சேவித்து பரம சௌக்யம் பெறலாமே!
வக்ஷஸ்-தாடன ஶன்யா விதலிதோ வைவஸ்வதோ னிர்ஜரா |
கோடீரோஜ்ஜ்வல-ரத்ன-தீப-கலிகா-நீராஜனம் குர்வதே |
த்றுஶ்ட்வா முக்தி வதூஸ் தனோதி நிப்றுதாஶ்லேஶம் பவானீ-பதே
யச்-சேதஸ்-தவ பாத-பத்ம-பஜனம் தஸ்யேஹ கிம் துர்-லபம் || ( 65 )
ஹே பவாநிபதே!எவனது மனம் திருவடித்தாமரையை சேவிக்கிறதோ அவனுக்கு இவ்வுலகில் அடைய முடியாதது எது?யமனும் மார்பில் உதை கிடக்குமோ என அஞ்சி ஒடிவிடுகிறான்?தேவர்கள் தம் கிரீடத்தில் பிரகாசிக்கும் ரத்ன கற்களாகிய தீபங்களால் ஹாரத்தியை செய்கிறார்கள். முக்தி என்னும் பெண் அவனைக் கண்டதும் இறுகத் தழுவிக் கொள்வாளே!
குஹாயாம் கேஹே வா பஹிர்-அபி வனே வா(அ)
த்ரி-ஶிகரே
ஜலே வா வஹ்நௌ வா வஸது வஸதே:ஃ
கிம் வத பலம் |
ஸதா யஸ்யைவாந்த:ஃ கரணம்-அபி ஶம்போ
தவ பதே
ஸ்திதம் செத்-யோகோ(அ)ஸெள ஸ ச பரம-யோகீ
ஸ ச ஸுகீ || ( 12 )
ஒருவன் வஸிக்கும் இடத்தின் மூலமும் பயனில்லை. குகையிலோ, வீட்டிலோ மலை உச்சியிலோ, தண்ணீரிலோ, தீயிலோ அவனிருக்கட்டும். அவன் மனம் மட்டும், ஹே ஸம்போ! உமது காலடியை பற்றியிருந்தால் அதுவே யோகம், அவனே யோகீ, அவனே ஸகல சுகங்களையும் பெறுவான்.
நரத்வம் தேவத்வம் நக-வ-னம்றுகத்வம் மஶகதா
பஸுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி-ஜனனம் |
ஸதா த்வத்-பாதாப்ஜ ஸ்மரண-பரமானந்த-லஹரீ
விஹாராஸக்தம் சேத்-ஹ்ருதயம்-இஹ கிம்
தேந வபுஶா ||( 10 )
ஹேப்ரபோ, உமது திருவடித்தாமரையை எக்கணமும் நினைத்துப் பெறும் பரமானந்த வெள்ளப்பெருக்கில் மூழ்கித் திளைக்கும் பற்று மட்டும் ஒருவருக்கு இருந்தால், உருவத் தோற்றம் எப்படி இருந்தாலென்ன?பிறப்பு முறையில் மனிதராகவோ, தேவராகவோ, மலைக்காட்டுமிருகமாகவோ, கொசுவாகவோ, பசுவாகவோ, பூச்சியாகவோ அல்லது பக்ஷியாக இருந்து விட்டுப் போகட்டுமே! .
கபீரே காஸாரே விஸதி விஜனே கோர-விபினே
விஶாலே ஶைலே ச ப்ரமதி குஸுமார்த்தம் ஜட-மதி:ஃ |
ஸமர்ப்யைகம் சேத:ஃ ஸரஸிஜமுமாநாத பவதே
ஸுகேன-அவஸ்தாதும் ஜன இஹ ந ஜானாதி கிம்-அஹோ || ( 9 )
விவேகமில்லாதவர் புஷ்பம் பறிக்க தன்னந்தனியே பயங்கர காட்டிலும், ஆழமான குளத்திலும், பெரும் குன்றுகளிலும் புகுவர்;அந்தோ பரிதாபம். உமையருபாகனே! உமக்கு ஒரே ஒரு மனம் என்ற தாமரைப்பூவை ஸமர்ப்பித்து சுகம் பெறலாம் என்பது கூட ஏன் தெரியவில்லை?
வடுர்வா கேஹீ வா யதிர்-அபி ஜடீ வா ததிதரோ
நரோ வா ய:ஃ கஶ்சித்-பவது பவ கிம் தேன பவதி? |
யதீயம் ஹ்றுத்-பத்மம் யதி பவத்-அதீனம் பஶுபதே
ததீயஸ்-த்வம் ஶம்போ பவஸி பவ பாரம் ச வஹஸி | ( 11 )
நிலமை பற்றியும் கவலை வேண்டாம். பிரம்மசாரி, கிருஹத்தன், ஸந்நியாஸி, ஜடை தரித்தவர் இப்படி எந்த நிலையில் இருப்பினும் அதனால் ஆவதொன்றுமில்லை. பசுபதே!உனதடிமை என்ற எண்ணமிருந்தால், அவணடியாளாகவல்லவா தாங்கள் ஆகி அவர் குடும்பச் சுமையை தாங்குவீர்!
ஆத்யா(அ)வித்யா ஹ்ருத்-கதா நிர்கதாஸீத்
வித்யா ஹ்ருத்யா ஹ்ருத்-கதா த்வத்-ப்ரஸாதாத் |
ஸேவே நித்யம் ஸ்ரீ-கரம் த்வத்-பதாப்ஜம்
பாவே முக்தேர் பாஜனம் ராஜ-மௌலே || ( 91 )
ஹே சந்த்ரமௌலே!வெகுநாட்களாக இருந்த அஜ்ஞானம் உமதருளால் தொலைந்துவிட்டது. நல்லதான ஜ்ஞானம் ஹ்ருதயத்தில் பதிந்துள்ளது. மங்களகரமான, மோக்ஷமளிப்பதுமான உமது திருவடித்தாமரையை நித்யம் ஸேவிக்கிறேன்.
மஹான்களின் உபதேசப்படியாக அவர்களுக்கு நமஸ்காரம் செய்து, பிரதி தினமும் இதனைப் பாராயணம் செய்து லோக க்ஷேமத்திற்கென ப்ரார்த்தனை செய்து குருவருளோடு இறையருளும் ஒருசேரப் பெறுவோமாக!
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை
நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
AMRITHA VAHINI