|
Post by pannvalan on Sept 30, 2017 19:56:21 GMT 5.5
பெரியவா சொல்வது என்ன?
இல்லை என்றே எண்ண வேண்டாம் இங்கே தானின்னும் இருக்கின்றேன் எங்கே என்றே தேட வேண்டாம் உன்கண் முன்தான் இருக்கின்றேன் ஒவ்வொரு கணமும் உனைப்பிரி யாமல் கூட வேநான் வருகின்றேன் இனியுன் வழியும் என்வழி தானே இனியுன் விதியும் என்வசமே
நடப்பது யாவும் நலமாய் நடக்கும் ஐயம் ஏதும் கொள்ளாதே நடந்ததை எண்ணிக் கலங்க வேண்டாம் நடந்த தெல்லாம் நன்மைக்கே எடுப்பதை எடுத்து விடுப்பதை விடுத்து மீதியை என்னிடம் விட்டுவிடு கொடுப்பதும் இல்லை கொள்வதும் இனியிலை குறைகள் ஏதும் உனக்கில்லை
|
|
|
Post by kahanam on Sept 5, 2019 22:33:38 GMT 5.5
மஹா பெரியவா திருவடிகளே சரணம்! ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர!
|
|
|
Post by padhu on Sept 7, 2019 18:14:57 GMT 5.5
Romba balls Patti. Guruve charanam. Neengal thunai erukka bhayamen.
|
|