Post by kgopalan90 on Aug 21, 2017 18:45:26 GMT 5.5
புனர் பூஜை;.
வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ
வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ நம: ஆசனம் சமர்பயாமி; பாத்யம் சமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமனீயம் சமர்பயாமி. அப்யஞ்சனார்த்தம் இதம் தைலம்.
சரீர சோதனார்த்தம் இதம் அபாமார்க கல்கம். கேசப்ரக்ஷாளானார்த்தம் இதம் ஆமலக கல்கம். சரீர லேபனார்த்தம் இதம் ஹரித்ரா கல்கம் என்று எண்ணை, கல்கங்கள் ஆகியவைகளை விடவும் ஸ்நானம் ஸமர்பயாமி.
.ஸ்நானாந்தரம் ஆசமணியம் சமர்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி; உபவீதம் சமர்பயாமி; கந்தம் ஸமர்பயாமி; கந்தோபரி அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பானி ஸமர்பயாமி; தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்சயாமி; கதலீ பலம் நிவேதயாமி
கர்பூர தாம்பூலம் சமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸர்வோபசாரான்
சமர்பயாமி. ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி.
அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கும்பத்தின் மீதும்; ஏப்ய: கூர்சேப்ய: விஸ்வாமித்ராதி ஸப்தரிஷீன் சதுரோவே தாம்ச்ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கூர்ச்சங்கள் மீதும் அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும்.
எல்லோருக்கும் கும்ப தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து உத்ரணியால் எடுத்து குடிக்க கொடுக்கவும்.
தீர்த்தம் சாப்பிட மந்திரம். அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் விசுவாமித்ராதி சப்தரிஷி சதுர்வேத பாதோதகம் சுபம்.
கங்கண தாரணம்; ரிஷ்யாதேருபவீதேன கங்கணம் தக்ஷிணே கரே யாவத் ஸூத்ரம் தரிஷ்யாமி தாவத் ஸுத்ரம் தராம்யஹம்.
பெரியோர்களை நமஸ்காரம் செய்யவும். ஆசி பெறவும்.
thalaiஆவணி அவிட்டம்.
வேதாரம்பத்திற்கு முன்பு இதை ஆரம்பிக்க வேண்டும். உபநயனம் ஆன பையனின் அப்பா பவித்ர மணிந்து ஸாதா ஸாம சொல்லி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ என்று சொல்லி ப்ராஹ்மணர்கள் மீது அக்ஷதை போடவும். நமஸ்காரம் செய்யவும்.
அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சிதபி தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்வ.
-------------நக்ஷத்ரே ----------ராஸெள -------------ஜாதஸ்ய -----------சர்மண: மம குமாரஸ்ய ((வேறு யாராவது செய்தால் அஸ்ய மாணவகஸ்ய)) வேதாரம்பம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹானா. தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து விட்டு விக்ணேஸ்வர பூஜைசெய்யவும்.
சுக்லாம்பரதரம் +++++சாந்தயே. ப்ராணாயாமம். மமோபாத்த++++++சுபே சோபனே ++சுபதிதெள -----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதஸ்ய----------சர்மண: மம குமாரஸ்ய வேதாரம்பம் கரிஷ்யே. விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்.
க்ரஹ ப்ரீதி: அத்யபூர்வோக்த ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் ----------சுபதிதெள மம குமாரஸ்ய வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ரஹாணாம் ஆனுகூல்ய சித்யர்த்தம் யேயே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா
: தேஷாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்ய தானம் கரிஷ்யே.
தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. மம குமாரஸ்ய வேதாரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யா தீனாம்
நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீதிம் காமய மான: ப்ராஹ்மணாய துப்யம் ஸம்ப்ரததே. ந மம என்று ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை கொடுக்கவும்.
நாந்தி:
காலின் கீழ் தர்பம்; பவித்ரம் அணிந்து ஸங்கல்பம் செய்யவும்.
சுக்லாபரதரம் ++ப்ரீத்யர்த்தம்; ப்ராணாயாமம். மமோபாத்த =====அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------நக்ஷத்ரே------ராஸெள -------ஜாதஸ்ய மம குமாரஸ்யா
அல்லது ( அஸ்ய மாணவகஸ்ய) வேதாரம்ப கர்மாங்கம் ஹிரண்ய ரூபேண அப்யுதயம் கரிஷ்யே. (தீர்த்தம் தொடவும்). தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. உபா கர்மாங்க பூதே அஸ்மின் ஆப்யுதயிதே ஸத்யவஸு ஸம்ஜ்கஞானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம்
த்ருப்தியர்தம், மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம் நாந்தி முகீனாம், த்ருப்த்யர்த்தம் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மாஹானாம் நாந்தி முகானாம் த்ருப்த்யர்த்தம் ஸபத்னீக மாதாமஹ மாது; பிதாமஹ மாது: ப்ரபிதா
மஹானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோஸ்ச த்ருப்தியர்த்தம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸ தாம்பூலம் நாந்தி ஷோபன தேவதா ஸ்வரூபேப்ய: நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மணேப்ய: தேப்யஸ் தேப்ய: சம்ப்ரததே ந மம
ப்ராஹ்மணாளுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுக்கவும். அக்ஷதை வாங்கி கொள்ளவும் .ஸம்பன்னம் என்று சொல்லவும். ஸுசம்பன்னம் என்று ப்ராஹ்மணர்கள் சொல்வார்கள்.
ஸ்வாஹா நம: இயம் ச வ்ருத்தி: இடாமக்னே புருதம்ஸ: ஸநிங்கோ: சச்வத்தம் ஹவமானாய சாதஸ்யான்ன: ஸுனு: தனய: விஜாவா அக்னேஸாதே ஸுமதிர் பூத்வஸ்மே.
இடஏஹி த்வயா வயம் பவமானேன ஸோமபரே க்ருதம் விசினுயாம சச்வத். சன்னோ மித்ரோ வருணோ மாமஹந்தாம் அதிதிஸ்சிந்து: ப்ருத்வீ உதத்யெள: அதித ஏஹி பாவகான;: ஸரஸ்வதீ வாஜேபிர்வாஜினீவதீ யஜ்ஞம் வஷ்டு
தியாவஸு: ஸரஸ்வத்யேஹி; சோபனம். சோபனம். நாந்தி முகா: பிதரஸ் மனஸ் ஸமாதீயதாம் (ப்ராமணர்கள்=ஸமாஹிதமனஸ்: ஸ்ம) ப்ரஸீதந்து
பவந்த: ( ப்ராமணர்கள்= ப்ரஸன்னா; ஸ்ம) ஶ்ரீரஸ்திவிதி பவந்தோ ப்ருவந்து ( ப்ராமணர்கள்=அஸ்து ஶ்ரீ) புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (ப்ராஹ்மணர்கள்= ஒம். புண்யாஹம்.).
ப்ராஹ்மணர்களிடம் அக்ஷதை வாங்கிகொண்டு நமஸ்காரம் செய்யவும்.
.
அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே.
என்று ஸங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹ வாசனம் செய்யவும்.
புண்யாஹ ஜலத்தினால் பையனை ப்ரோக்ஷிக்கவும்.. உபாகர்மாவின் ஆரம்பத்தில் செய்த புண்யாஹ தீர்தத்தையும் ப்ரோக்ஷிப்பதுண்டு..
பொதுவாக ஸாம வேத உபாகர்மா ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு ப்ரதமை முதல் அடுத்த அமாவாசை வரை பாத்ர பத மாதம் என்று பெயர்..
இந்த சுக்ல பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஸாம உபாகர்மா
செய்ய வேண்டும். அன்று மாத பிறப்போ அல்லது செவ்வாய் அஸ்தமனமோ இருந்தால் இதே பாத்ரபத மாசம் க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் செய்ய வேன்டும்.
புரட்டாசி மாதம் அமாவசைக்குள் வரும்.பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷத்தில் ஹஸ்தம் நக்ஷத்திரம் தோஷமுள்ளதாய் இருந்தால் க்ருஷ்ண பக்ஷ ஹஸ்த நக்ஷதிரத்தில் செய்யலாம்.
பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷ ஹஸ்ததில் செய்வதானால் ஹஸ்த நக்ஷத்திரம் அன்று காலை 11 மணி வரை இருக்க வேண்டும்.
கிருஷ்ன பக்ஷ ஹஸ்தத்தில் , செய்வதானால் அன்று மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்கு முன் இரண்டரை மணி நேரம் ஹஸ்தம் வ்யாபித்திருக்க வேண்டும்..
இரண்டு பக்ஷ ஹஸ்தமும் தோஷமானால் சுக்ல பக்ஷ ஹஸ்தத்தில் சாந்தி செய்து உபாகர்மாவை செய்ய வேன்டும்.
வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ
வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ நம: ஆசனம் சமர்பயாமி; பாத்யம் சமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமனீயம் சமர்பயாமி. அப்யஞ்சனார்த்தம் இதம் தைலம்.
சரீர சோதனார்த்தம் இதம் அபாமார்க கல்கம். கேசப்ரக்ஷாளானார்த்தம் இதம் ஆமலக கல்கம். சரீர லேபனார்த்தம் இதம் ஹரித்ரா கல்கம் என்று எண்ணை, கல்கங்கள் ஆகியவைகளை விடவும் ஸ்நானம் ஸமர்பயாமி.
.ஸ்நானாந்தரம் ஆசமணியம் சமர்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி; உபவீதம் சமர்பயாமி; கந்தம் ஸமர்பயாமி; கந்தோபரி அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பானி ஸமர்பயாமி; தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்சயாமி; கதலீ பலம் நிவேதயாமி
கர்பூர தாம்பூலம் சமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸர்வோபசாரான்
சமர்பயாமி. ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி.
அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கும்பத்தின் மீதும்; ஏப்ய: கூர்சேப்ய: விஸ்வாமித்ராதி ஸப்தரிஷீன் சதுரோவே தாம்ச்ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கூர்ச்சங்கள் மீதும் அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும்.
எல்லோருக்கும் கும்ப தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து உத்ரணியால் எடுத்து குடிக்க கொடுக்கவும்.
தீர்த்தம் சாப்பிட மந்திரம். அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் விசுவாமித்ராதி சப்தரிஷி சதுர்வேத பாதோதகம் சுபம்.
கங்கண தாரணம்; ரிஷ்யாதேருபவீதேன கங்கணம் தக்ஷிணே கரே யாவத் ஸூத்ரம் தரிஷ்யாமி தாவத் ஸுத்ரம் தராம்யஹம்.
பெரியோர்களை நமஸ்காரம் செய்யவும். ஆசி பெறவும்.
thalaiஆவணி அவிட்டம்.
வேதாரம்பத்திற்கு முன்பு இதை ஆரம்பிக்க வேண்டும். உபநயனம் ஆன பையனின் அப்பா பவித்ர மணிந்து ஸாதா ஸாம சொல்லி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ என்று சொல்லி ப்ராஹ்மணர்கள் மீது அக்ஷதை போடவும். நமஸ்காரம் செய்யவும்.
அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சிதபி தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்வ.
-------------நக்ஷத்ரே ----------ராஸெள -------------ஜாதஸ்ய -----------சர்மண: மம குமாரஸ்ய ((வேறு யாராவது செய்தால் அஸ்ய மாணவகஸ்ய)) வேதாரம்பம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹானா. தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து விட்டு விக்ணேஸ்வர பூஜைசெய்யவும்.
சுக்லாம்பரதரம் +++++சாந்தயே. ப்ராணாயாமம். மமோபாத்த++++++சுபே சோபனே ++சுபதிதெள -----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதஸ்ய----------சர்மண: மம குமாரஸ்ய வேதாரம்பம் கரிஷ்யே. விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்.
க்ரஹ ப்ரீதி: அத்யபூர்வோக்த ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் ----------சுபதிதெள மம குமாரஸ்ய வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ரஹாணாம் ஆனுகூல்ய சித்யர்த்தம் யேயே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா
: தேஷாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்ய தானம் கரிஷ்யே.
தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. மம குமாரஸ்ய வேதாரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யா தீனாம்
நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீதிம் காமய மான: ப்ராஹ்மணாய துப்யம் ஸம்ப்ரததே. ந மம என்று ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை கொடுக்கவும்.
நாந்தி:
காலின் கீழ் தர்பம்; பவித்ரம் அணிந்து ஸங்கல்பம் செய்யவும்.
சுக்லாபரதரம் ++ப்ரீத்யர்த்தம்; ப்ராணாயாமம். மமோபாத்த =====அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------நக்ஷத்ரே------ராஸெள -------ஜாதஸ்ய மம குமாரஸ்யா
அல்லது ( அஸ்ய மாணவகஸ்ய) வேதாரம்ப கர்மாங்கம் ஹிரண்ய ரூபேண அப்யுதயம் கரிஷ்யே. (தீர்த்தம் தொடவும்). தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. உபா கர்மாங்க பூதே அஸ்மின் ஆப்யுதயிதே ஸத்யவஸு ஸம்ஜ்கஞானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம்
த்ருப்தியர்தம், மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம் நாந்தி முகீனாம், த்ருப்த்யர்த்தம் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மாஹானாம் நாந்தி முகானாம் த்ருப்த்யர்த்தம் ஸபத்னீக மாதாமஹ மாது; பிதாமஹ மாது: ப்ரபிதா
மஹானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோஸ்ச த்ருப்தியர்த்தம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸ தாம்பூலம் நாந்தி ஷோபன தேவதா ஸ்வரூபேப்ய: நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மணேப்ய: தேப்யஸ் தேப்ய: சம்ப்ரததே ந மம
ப்ராஹ்மணாளுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுக்கவும். அக்ஷதை வாங்கி கொள்ளவும் .ஸம்பன்னம் என்று சொல்லவும். ஸுசம்பன்னம் என்று ப்ராஹ்மணர்கள் சொல்வார்கள்.
ஸ்வாஹா நம: இயம் ச வ்ருத்தி: இடாமக்னே புருதம்ஸ: ஸநிங்கோ: சச்வத்தம் ஹவமானாய சாதஸ்யான்ன: ஸுனு: தனய: விஜாவா அக்னேஸாதே ஸுமதிர் பூத்வஸ்மே.
இடஏஹி த்வயா வயம் பவமானேன ஸோமபரே க்ருதம் விசினுயாம சச்வத். சன்னோ மித்ரோ வருணோ மாமஹந்தாம் அதிதிஸ்சிந்து: ப்ருத்வீ உதத்யெள: அதித ஏஹி பாவகான;: ஸரஸ்வதீ வாஜேபிர்வாஜினீவதீ யஜ்ஞம் வஷ்டு
தியாவஸு: ஸரஸ்வத்யேஹி; சோபனம். சோபனம். நாந்தி முகா: பிதரஸ் மனஸ் ஸமாதீயதாம் (ப்ராமணர்கள்=ஸமாஹிதமனஸ்: ஸ்ம) ப்ரஸீதந்து
பவந்த: ( ப்ராமணர்கள்= ப்ரஸன்னா; ஸ்ம) ஶ்ரீரஸ்திவிதி பவந்தோ ப்ருவந்து ( ப்ராமணர்கள்=அஸ்து ஶ்ரீ) புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (ப்ராஹ்மணர்கள்= ஒம். புண்யாஹம்.).
ப்ராஹ்மணர்களிடம் அக்ஷதை வாங்கிகொண்டு நமஸ்காரம் செய்யவும்.
.
அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே.
என்று ஸங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹ வாசனம் செய்யவும்.
புண்யாஹ ஜலத்தினால் பையனை ப்ரோக்ஷிக்கவும்.. உபாகர்மாவின் ஆரம்பத்தில் செய்த புண்யாஹ தீர்தத்தையும் ப்ரோக்ஷிப்பதுண்டு..
பொதுவாக ஸாம வேத உபாகர்மா ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு ப்ரதமை முதல் அடுத்த அமாவாசை வரை பாத்ர பத மாதம் என்று பெயர்..
இந்த சுக்ல பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஸாம உபாகர்மா
செய்ய வேண்டும். அன்று மாத பிறப்போ அல்லது செவ்வாய் அஸ்தமனமோ இருந்தால் இதே பாத்ரபத மாசம் க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் செய்ய வேன்டும்.
புரட்டாசி மாதம் அமாவசைக்குள் வரும்.பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷத்தில் ஹஸ்தம் நக்ஷத்திரம் தோஷமுள்ளதாய் இருந்தால் க்ருஷ்ண பக்ஷ ஹஸ்த நக்ஷதிரத்தில் செய்யலாம்.
பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷ ஹஸ்ததில் செய்வதானால் ஹஸ்த நக்ஷத்திரம் அன்று காலை 11 மணி வரை இருக்க வேண்டும்.
கிருஷ்ன பக்ஷ ஹஸ்தத்தில் , செய்வதானால் அன்று மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்கு முன் இரண்டரை மணி நேரம் ஹஸ்தம் வ்யாபித்திருக்க வேண்டும்..
இரண்டு பக்ஷ ஹஸ்தமும் தோஷமானால் சுக்ல பக்ஷ ஹஸ்தத்தில் சாந்தி செய்து உபாகர்மாவை செய்ய வேன்டும்.