|
Post by krajagopal on Apr 25, 2017 9:58:06 GMT 5.5
நமஸ்காரம். மகா பெரியவாளின் கருணை மழையினால் என்னுள் உருவான பாடல்களை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இந்த பாடல் வரிகள் அனைத்துமே மஹா பெரியவா சொன்னது. நான் ஒரு கருவியே. எனக்கு கவிதை நடை தெரியாது. இசை அறிவும் கிடையாது. அந்த மகான் அருளியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த சிறியேன் எதாவது தவறு செய்து இருப்பின் பொறுத்தருளவும். நன்றி Attachments:
|
|
jayashreem
New Member
"பெரியவா" எனும் அற்புத இறையருளின் அசாதாரண ஆனந்தத்தில் திளைக்கும் சாதாரணமானவள் .
Posts: 1
|
Post by jayashreem on Jul 2, 2017 12:20:28 GMT 5.5
இதயம்" பெரியவா பாசுரமாக அமைந்த கீதம் அருமை. அவர் நினைத்தால் தான் வார்த்தைகள் வெளிவரும்.நன்றி. அருமை.
|
|
|
Post by kahanam on Jul 15, 2017 0:49:54 GMT 5.5
அருமை! மஹா பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு!
|
|
|
Post by radha on Jul 15, 2017 5:25:44 GMT 5.5
HARI Om ! MAHA Periva's blessings is omnipresent.He who prays to Sri Maha Periva Gets HIS Grace instantly. A good poetry-tribute to Periva . Nice.
Kanchi MAHA periva THIRUVADIGAL CHARANAM
|
|
|
Post by gurumanikalyani on May 24, 2019 17:32:53 GMT 5.5
Lovely lyrics! can you also share the audio clip of this so we may learn it🙏
|
|